கோவையில் இருந்து கேரளாவுக்கு அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

கோவை: கோவையில் இருந்து கேரளாவுக்கு அரசுப் பேருந்தில் 14.5 கிலோ கஞ்சா கடத்திச் சென்ற இளைஞர், இளம் பெண்ணை கேரள கலால்துறை அதிகாரிகள் கைது செய்தனர். வாளையார் எல்லையில் நடத்தப்பட்ட சோதனையில் கேரளாவைச் சேர்ந்த ஆல்பின் மற்றும் ஷீபா கஞ்சாவை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

Related posts

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் தேதி அறிவிப்பு

திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது கூடுதல் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு

ஊட்டி தாவரவியல் பூங்கா வளைவுகளில் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம்