கோவை நகைக்கடை கொள்ளை: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை

கோவை: கோவை நகைக்கடை கொள்ளை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. கொள்ளையன் கடையின் பின்பக்கம் வாயிலாக ஆட்டோவில் தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக மம்தாவின் மருமகன் தொடர்ந்த மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 4 சென்னை இளைஞர்களின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு: ஒருவரின் சடலத்தை தேடும் பணி தீவிரம்

ஆதிதிராவிடர் மாணவர் விடுதி விவகாரம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கயல்விழி பதிலடி