கோவை அருகே வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்: மக்கள் அச்சம்

கோவை: தடாகம் அருகே திப்பனுரில் புகுந்த காட்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்தியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த யானைகளை வனத்துக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்