கோவை: கோவையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் உறவினர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். தாய் அளித்த புகாரை அடுத்து சிறுமியின் உறவினர் ரவியை துடியலூர் போலீஸ் போக்சோவில் கைது செய்தது.
கோவை: கோவையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் உறவினர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். தாய் அளித்த புகாரை அடுத்து சிறுமியின் உறவினர் ரவியை துடியலூர் போலீஸ் போக்சோவில் கைது செய்தது.