கோவையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் உறவினர் போக்சோவில் கைது..!!

கோவை: கோவையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் உறவினர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். தாய் அளித்த புகாரை அடுத்து சிறுமியின் உறவினர் ரவியை துடியலூர் போலீஸ் போக்சோவில் கைது செய்தது.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்