கோவை மதுக்கரை அருகே இளம்பெண்ணை கொன்று புதைத்தவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கோவை: கோவை மதுக்கரை அருகே சினிமா பாணியில் இளம்பெண்ணை கொன்று புதைத்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்த சசிகலா என்பவரை கோவையை சேர்ந்த வினோத் கொடூரமாக கொலை செய்து சாலையோரம் புதைத்துள்ளார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி