கோவை நீதிமன்ற வளாகத்தில் கணவர் ஆசிட் வீசியதால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு..!!

கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில் கணவர் ஆசிட் வீசியதால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார். கடந்த 23-ல் வழக்கு விசாரணைக்கு வந்த கவிதா மீது நீதிமன்ற வளாகத்தில் அவரது கணவர் ஆசிட் வீசினார். 80 சதவீத தீக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்த கவிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related posts

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்