கோவையில் கல்லூரி சுற்றுச் சுவர் இடிந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு..!!

கோவை: கோவையில் கல்லூரி சுற்றுச் சுவர் இடிந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. கட்டுமான பொறியாளர் சாகுல் ஹமீது, கட்டுமான நிறுவன உரிமையாளர் சீனிவாசன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டுமான மேற்பார்வையாளர் அருணாச்சலம் ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்