கோவை கார் வெடிப்பு தொடர்பான வழக்கில் மேலும் 4 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ.

கோவை: கோவை கார் வெடிப்பு தொடர்பான வழக்கில் மேலும் 4 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். கோவை கார் வெடிப்பு வழக்கில் தமிழ்நாட்டில் நேற்று 21 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆவணங்கள், மின்னணு சாதனங்கள், 6 லேப்டாப்கள், 25 மொபைல் போன்கள், 34 சிம் கார்டுகள், 3 ஹார்டு டிஸ்க்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related posts

மருந்தகத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

பைக் ரேஸில் தகராறு: இளைஞருக்கு கத்திக்குத்து

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு