கோவை அருகே தோட்டத்தில் விளையாடும் போது மாயமான 7 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக கண்டெடுப்பு

கோவை: மதுக்கரை அருகே தோட்டத்தில் விளையாடும் போது மாயமான 7 வயது சிறுவன் அங்குள்ள கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இச்சிறுவனின் குடும்பத்தினர் அங்குள்ள தோட்டத்தில் தங்கி கோழிப்பண்ணையில் வேலை செய்து வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு