கோவையில் நடைபெறும் பாம்பே சர்க்கஸ்ஸில் இருந்து 2 வெளிநாட்டு கிளிகள் மீட்பு

கோவை: கோவையில் நடைபெறும் பாம்பே சர்க்கஸ்ஸில் இருந்து 2 வெளிநாட்டு கிளிகள் மீட்கப்பட்டன. 2 வெளிநாட்டு கிளிகளும் நீலகிரியில் உள்ள WVs International Training centre-ல் ஒப்படைக்கப்பட்டன. கிளிகளை துன்புறுத்துவதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் White Cockatoo கிளிகள் மீட்கப்பட்டன. பாம்பே சர்க்கஸ் நிர்வாகிகள் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது 2 கிளிகள் மீட்கப்பட்டுள்ளன.

Related posts

தூத்துக்குடியில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 40.12% நீர் இருப்பு உள்ளது