கோவையில் பாஜக கொடிக்கம்பம் இருந்த இடத்தில் அனுமதி இன்றி கூடிய பாஜகவினர் கைது..!!

கோவை: கோவையில் பாஜக கொடிக்கம்பம் இருந்த இடத்தில் அனுமதி இன்றி கூடிய பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். மசக்காளிபாளையத்தில் பாஜக கொடிக்கம்பம் அருகே கூடிய மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பாஜக மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, நிர்வாகிகள் என சுமார் 45 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related posts

நீட் தேர்வு வழக்கு: ஜூலை 8-ல் விசாரணை

தமிழக அரசின் ஐஏஎஸ் அதிகாரி மத்திய பணிக்கு மாற்றம்..!!

இந்துக்களிடம் பிரிவினையை தூண்டலாம் என பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார்: செல்வப்பெருந்தகை குற்றசாட்டு