கோவையில் அவினாசி மேம்பால சுரங்கப்பாதை மழைநீரில் மூழ்கியது: மாநகராட்சி ஊழியர்கள் தகவல்

கோவை: கோவையில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் அவினாசி மேம்பால சுரங்கப்பாதை மழைநீரில் மூழ்கியது. கிக்கானிக் பள்ளி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பம்பு செட்டுகளை கொண்டு சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு