கோவை மாவட்டம் வால்பாறையில் கரடி தாக்கியதில் பெண் தொழிலாளி படுகாயம்..!!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கரடி தாக்கியதில் பெண் தொழிலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேலைக்கு சென்றபோது தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த கரடி தாக்கியதில் கமலம் காயமடைந்தார்.

Related posts

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!

டிராம் சேவையை நிறுத்த மேற்குவங்க அரசு முடிவு!