கோவை உக்கடம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வரைய பட்டுள்ள ஓவியங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை காந்திபுரம் மேம்பாலத்தின் கீழ் உள்ள தூண்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை கதைகள் வரையப்பட்டன.