கோவை தனியார் மருத்துவமனையில் திருட முயன்றவர் அடித்துக் கொலை..

கோவை: கோவை பீளமேடு தனியார் மருத்துவமனையில் இரும்பு கம்பிகளை திருட முயன்றவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மணியை மருத்துவமனை ஊழியர்கள் சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்தார். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related posts

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

எம்.எல்.ஏ. பரந்தாமனின் நம்ம Egmore’’ செயலியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்