கோவையில் பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் உயிரிழப்பு..!!

கோவை: கோவை காளப்பநாயக்கன் பகுதியில் விஷப் பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் உயிரிழந்தார். 15 ஆண்டுகளாக பாம்பு பிடி தொழில் செய்து வந்த இடையர்பாளையத்தைச் சேர்ந்த முரளி (44) பாம்பு கடித்தது. பிரிண்டிங் நிறுவனத்தில் 3 அடி நீள பாம்பை லாவகமாக மீட்ட முரளியை எதிர்பாராதவிதமாக பாம்பு திடீரென கடித்தது. பாம்பு கடித்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த முரளி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

Related posts

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்

வாடகை பாக்கி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப்புக்கு சீல் வைத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தொடர்பான நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிஐ