கோவையில் தேசிய அளவிலான ஸ்மார்ட் சிட்டி கருத்தரங்கம்: அதிகாரிகள் பங்கேற்பு

கோவை: தேசிய அளவிலான ஸ்மார்ட் சிட்டி கருத்தரங்கத்தில் 20 நகரங்களிலிருந்து அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். நீர்நிலைகள் புனரமைப்பு தலைப்பின்கீழ் நீர்நிலைகள் தொடர்பான திட்டங்கள் பற்றி கருத்தரங்கில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Related posts

கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் பாராலிம்பிக் நிறைவு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 22 மீனவர்களை மீட்க கோரி தூத்துக்குடியில் உண்ணாவிரதம்

அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக மம்தாவின் மருமகன் தொடர்ந்த மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு