Latest செய்திகள் தமிழகம் கோவையில் தேசிய அளவிலான ஸ்மார்ட் சிட்டி கருத்தரங்கம்: அதிகாரிகள் பங்கேற்பு LavanyaDecember 16, 2023, 11:09 am0165 views கோவை: தேசிய அளவிலான ஸ்மார்ட் சிட்டி கருத்தரங்கத்தில் 20 நகரங்களிலிருந்து அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். நீர்நிலைகள் புனரமைப்பு தலைப்பின்கீழ் நீர்நிலைகள் தொடர்பான திட்டங்கள் பற்றி கருத்தரங்கில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.