கோவை மாவட்டம் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு!!

கோவை: கோவை மாவட்டம் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அடை மழை பொழிந்ததால் ஒரே நாளில் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் 35.35 அடியாக உயர்ந்துள்ளதால் கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Related posts

செப் 18: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக் கொலை

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு