கோவையில் அமையும் செம்மொழிப்பூங்கா கட்டுமான பணிகளை அமைச்சர்கள் ஆய்வு

கோவை: காந்திபுரம் பகுதியில் ரூ.133 கோடி மதிப்பீட்டில் அமையும் செம்மொழிப்பூங்கா கட்டுமான பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். வரும் டிசம்பர் மாதத்திற்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் என அமைச்சர் நேரு தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

கிண்டி ரேஸ்கோர்ஸ் குத்தகை ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை கமலா ஹாரிஸ் – டிரம்ப் இடையிலான நேரடி விவாதம்

சட்டப் பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதத்தை பாஜக அரசு கட்டுப்படுத்தியதா?.. 10 ஆண்டுகளுக்கு பின் தேர்தல் நடப்பதால் உச்சகட்ட பாதுகாப்பு