கோவை காரமடை அருகே பாய் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐந்தரை டன் ரேசன் அரிசி பறிமுதல்

கோவை: கோவை காரமடை அருகே பாய் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐந்தரை டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் நடத்திய சோதனையில் பாய் குடோன், 6 இருசக்கர வாகனங்களில் பதுக்கி வைத்திருந்த ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஐந்தரை டன் ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்த விஜயகுமார், சுரேஷ் சந்திரன், சேகர், சசி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

இலங்கை கடற்படையினர் தாக்குதலை கண்டித்து 2,500க்கும் மேற்பட்ட நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம்

வேலூர் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் சென்னை புழல் சிறைக்கு மாற்றம்

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவிடம் இருந்து ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல்!!