கோவை ராம்நகர் அருகே நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பியவருக்கு அரிவாள் வெட்டு!!

கோவை: கோவை ராம்நகர் அருகே நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பிய ரஞ்சித் என்பவருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது. இரத்தினபுரி காவல்நிலையத்தில் பதிவான கஞ்சா வழக்கில் ஆஜராகிவிட்டு திரும்பிய நிலையில் அரிவாள் வெட்டு ஏற்பட்டது. கையில் லேசான காயத்துடன் தப்பிய ரஞ்சித்திற்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Related posts

ஜூன்-29: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34 – க்கு விற்பனை

அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் அதிநவீன சரக்கு முனையம்

நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதி பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு: விரைவில் விசாரணை