கோவை: கோவை ராம்நகர் அருகே நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பிய ரஞ்சித் என்பவருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது. இரத்தினபுரி காவல்நிலையத்தில் பதிவான கஞ்சா வழக்கில் ஆஜராகிவிட்டு திரும்பிய நிலையில் அரிவாள் வெட்டு ஏற்பட்டது. கையில் லேசான காயத்துடன் தப்பிய ரஞ்சித்திற்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.