கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியில் பொதுமக்கள் ரயில் மறியல்..!!

கோவை: கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் சூர்யாநகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரயில் மறியல் ஈடுபட்டுள்ளனர். 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்ததை கண்டித்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதி மக்கள் கருப்பு கொடியுடன் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை