கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனியில் தாய் மற்றும் 2 குழந்தைகள் வீட்டில் சடலமாக மீட்பு

கோவை: கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனியில் தாய் மற்றும் 2 குழந்தைகள் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தங்கராஜ் என்பவரின் மனைவி புஷ்பா, மகள்கள் ஹரிணி, ஷிவானி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய், 2 குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது கொல்லப்பட்டார்களா என்று தங்கராஜிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்