11 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம் அடைந்துள்ளது. கேரளாவில் இருந்து கோவை வருவோருக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா என சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்து வருகின்றனர். கேரளாவில் நிஃபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் பலி, மேலும் 60 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.