கோவையில் எம்.எஸ்,எம்.இ.தொழிற்துறையினர் மனித சங்கிலி போராட்டம்..!!

கோவை: மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கோவையில் ஏம்.எஸ்,எம்.இ. தொழிற்துறையினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிலைக்கட்டண உயர்வை திரும்ப பெறுதல், பீக்ஹவர்ஸ் கட்டணம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியவர் கைது

டெல்லி – வாரணாசி வந்தே பாரத் ரயிலில் ஒழுகிய தண்ணீரால் பயணிகள் அவதி: ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு