கோவை மேயர் பிறப்பித்த சஸ்பெண்டை எதிர்த்து அதிமுக கவுன்சிலர் வழக்கு..!!

சென்னை: கோவை மேயர் பிறப்பித்த சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து அதிமுக கவுன்சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கோவை மாமன்ற கூட்டத்தில் அடுத்த 3 கூட்டங்களுக்கு அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை சஸ்பெண்ட் செய்து மேயர் உத்தரவிட்டிருந்தார். எந்த தவறும் செய்யாத நிலையில் விதிகளை பின்பற்றாமல் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக பிரபாகரன் தரப்பு வாதம் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

கொடைக்கானல் அருகே நிலப் பிளவு 2ஆம் கட்ட ஆய்வு..!!

பண்ருட்டியில் கோயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..!!

50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும் : இலக்கை நிர்ணயித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!!