கோவை அருகே வழக்கறிஞர் உதயகுமார் வெட்டிக் கொலை..!!

கோவை: கோவை மயிலேரிபாளையம் அருகே வழக்கறிஞர் உதயகுமார் (48) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வழக்கறிஞர் உதயகுமாரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. வழக்கறிஞர் உதயகுமார் கொலை செய்யப்பட்டது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

விழுப்புரம் அரசு பள்ளியில் பயின்றவர்தான் இஸ்ரோவில் இருக்கும் வீரமுத்துவேல் : ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி

ஊதிய உயர்வு கோரி சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

ஆந்திராவில் இருந்து ரயிலில் 6 கிலோ கஞ்சா கடத்திய தனியார் பள்ளி ஆசிரியர் கைது