கோவையில் அனுமதியின்றி கேரளாவுக்கு கற்களை கடத்திய 8 லாரிகள் பறிமுதல்!!

கோவை: கோவையில் அனுமதியின்றி கேரளாவுக்கு கற்களை கடத்திய 8 லாரிகளை பறிமுதல் செய்து சுரங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கிணத்துக்கடவு வீரப்பகவுண்டனூர் சோதனை சாவடியில் 3 லாரிகளும், மதுக்கரையில் 3 லாரிகளும், வாளையாறில் 2 லாரிகளும் பறிமுதல் செய்துள்ளனர்.

Related posts

ஆகஸ்ட் 31ம் தேதி வரை வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்: கலெக்டர் துவங்கி வைத்தார்

செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மதுவிலக்கு, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி: செங்கல்பட்டு கலெக்டர் பங்கேற்பு

நெற்பயிரை நாசம் செய்யும் காட்டு பன்றிகள்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் மனு