கோவை மருத்துவமனையில் தொழிலாளி அடித்துக் கொலை: உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

கோவை: கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட ராஜா என்பவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். கே.எம்.சி.எச். மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயன்றதாக தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த தொழிலாளி ராஜா, கே.எம்.சி.எச். மருத்துவமனைக்குள் புகுந்து கம்பிகளை திருட முயன்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஃப்.ஐ.ஆரில் கே.எம்.சி.எச். மருத்துவமனை நிர்வாகத்தின் பெயரை சேர்க்க தொழிலாளி ராஜாவின் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related posts

ஆதிதிராவிட நல விடுதிகளில் இடநெருக்கடியை தீர்க்க நடவடிக்கை: கண்காணிப்பு பணிகளில் அரசு தீவிரம்

முல்லைப் பெரியாறு அணை; அதிமுக மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்

திடீரென கொட்டித் தீர்த்த மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு