கோவை மருத்துவமனையில் திருட முயன்றதாக ஒருவர் கொலை: காவலாளிகள் உள்பட 15 பேர் கைது

கோவை: கோவையில் தனியார் மருத்துவமனையில் திருட முயன்றதாக ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் காவலாளிகள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையைச் சேர்ந்த ராஜா என்பவர் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்குள் புகுந்து கம்பிகளை திருட முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனைக்கு வந்த ராஜாவை காவலாளிகள், மருத்துவமனை நிர்வாகத்தினர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு