கோவையில் கஞ்சா சாக்லெட் விற்பனை: இளைஞர் கைது

கோவை: கோவை மதுக்கரை அருகே கஞ்சா சாக்லெட் விற்க முயன்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். குவாரி ஆபிஸ் பகுதியில் பீடா கடை நடத்தும் சோன்கார்(30) என்பவர் கடையில் வைத்து கஞ்சா சாக்லெட் விற்பதாக புகார் எழுந்துள்ளது. போலீசுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோன்காரை சுற்றி வளைத்து  5 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்