கோவையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு..!!

கோவை: கோவையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2019-ல் சின்னக்கள்ளிப்பட்டியை சேர்ந்த மாகாளியை போதையில் அடித்துக் கொன்ற மகன் சிவராஜுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி உயர் நீதிமன்றம் அருகே திமுக சட்டத்துறை ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் தெருநாய் கடித்து சிறுவர் சிறுமிகள் காயம்

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல்; பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்