Latest குற்றம் செய்திகள் கோவையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு..!! NithyaAugust 22, 2023, 3:10 pm0233 views கோவை: கோவையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2019-ல் சின்னக்கள்ளிப்பட்டியை சேர்ந்த மாகாளியை போதையில் அடித்துக் கொன்ற மகன் சிவராஜுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.