கோவையில் யானைகள் முகாம்: நவமலைக்கு செல்ல தடை

கோவை: யானைகள் முகாமிட்டுள்ளதால் நவமலை பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. யானை கூட்டம் சாலைகளில் உலா வருவதால் ஏற்கனவே பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு மக்களுக்கு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Related posts

பெண்களை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் அவர்களுக்கு பாதகமாக அமைய வாய்ப்புள்ளது: உச்சநீதிமன்றம்

நெய்வேலி என்எல்சி 2-வது சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு..!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா முறைகேடு வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்