கோவையில் குற்றங்கள் குறைந்துள்ளன: ஆணையர் பாலகிருஷ்ணன்

கோவை: கோவையில் கூட்டுக்கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்கள் குறைந்துள்ளதாக ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கொலை வழக்குகள் 35% குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்