கோவை: கோவையில் கல்லூரி மாணவர்கள் அறை எடுத்து தங்கி இருக்கும் சரவணம்பட்டி, பீளமேடு, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இடங்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அறைகளில் போதைப்பொருட்கள், ஆயுதங்கள் உள்ளனவா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.