கோவையில் கல்லூரி மாணவர்கள் அறையில் சோதனை

கோவை: கோவையில் கல்லூரி மாணவர்கள் அறை எடுத்து தங்கி இருக்கும் சரவணம்பட்டி, பீளமேடு, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இடங்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அறைகளில் போதைப்பொருட்கள், ஆயுதங்கள் உள்ளனவா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

திருச்சியில் கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலைய எழுத்தரான எஸ்.எஸ்.ஐ. பணியிடைநீக்கம்..!!

சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 40 தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்த நிலையில் அவர்களின் கதி என்ன?

ஒடிசாவில் 48 மணி நேரத்திற்கு இணைய சேவை நிறுத்தம்..!!