கோவை மத்திய சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை..!!

கோவை: கோவை மத்திய சிறையில் தண்டனை கைதி சிவக்குமார்(48) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கரூர் மாவட்டம் தவுட்டுபாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (48) என்பவர் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் உள்ள 3வது பிளாக்கில் அடைக்கப்பட்ட சிவக்குமார் அங்கிருந்த ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்

வாடகை பாக்கி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப்புக்கு சீல் வைத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தொடர்பான நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிஐ