கோவை போத்தனூர் பகுதியில் கஞ்சா விற்ற இளம்பெண் கைது..!!

கோவை: கோவை போத்தனூர் பகுதியில் கஞ்சா விற்ற இளம்பெண் கைது செய்யப்பட்டு 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரகசிய தகவலின்பேரில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை செய்த கேரளாவைச் சேர்ந்த சுமித்ரா(30) கைது செய்யப்பட்டார்.

Related posts

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டது தொடர்பாக காவல் ஆணையர் விளக்கம்

பாடகர் மனோவின் மகன்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின்

பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க முழுக்க முழுக்க ஆவின் நெய்தான் பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்