கோவை: கோவையில் கடந்த ஒரு மாதத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 185 விளம்பர பலகைகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை உள்ளாட்சி அமைப்பு, போலீஸ் இணைந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.