கோவையில் கடந்த ஒரு மாதத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 185 விளம்பர பலகைகள் அகற்றம்..!!

கோவை: கோவையில் கடந்த ஒரு மாதத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 185 விளம்பர பலகைகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை உள்ளாட்சி அமைப்பு, போலீஸ் இணைந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி