கோவை மாவட்டம் வீரகேரளம் அருகே ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கத்திக்குத்து: 3 பேர் கைது

கோவை: கோவை மாவட்டம் வீரகேரளம் அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் மணிகண்டன், அன்புராஜை கத்தியால் குத்திய 3 பேர் கைது செய்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநர்களிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்திவிட்டு தப்பிய 3 இளைஞர்களை போலீஸ் கைது செய்தது. இளைஞர்கள் சோபன்பாபு, குணசேகரன், தினேஷ் ஆகிய மூவரை போலீஸ் கைது செய்து சிறையிலடைத்தது.

Related posts

வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற வாலிபர் அதிரடி கைது: 28 மாத்திரைகள் பறிமுதல்

உ.பி.யில் ஆன்மிக நிகழ்ச்சி கூட்டநெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழப்பு..!!

சென்னை அடையாறில் ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து