கோவையில் காவலர் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது..!!

கோவை: கோவையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். காவலர் அழகுமுருகன் என்பவரிடம் மதுபோதையில் தகராறு செய்த பாபு (22), கார்த்திக் (24) ஆகியோர் கைதாகினர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு