கோவையில் ஆம்புலன்ஸ்மீது பைக் மோதி விபத்து: கல்லூரி மாணவன் உயிரிழப்பு


கோவை: வால்பாறை வடக்கு இல்லம் பகுதியில் ஆம்புலன்ஸ் – பைக் மோதிய விபத்தில், பைக்கில் வந்த கல்லூரி மாணவர் ஸ்ரீகாந்த் (21) உயிரிழந்தார். பைக்கில் இருந்த மற்றொரு மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 3 பைக்-களில் வால்பாறைக்கு சுற்றுலா வந்தபோது விபத்து நடந்துள்ளது

Related posts

பொதுமக்கள் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்

அரசின் திட்டங்களை கண்காணிக்கவும் செயல்படுத்தவும் மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

ஃபோர்டு நிறுவனத்தின் மனுவை பரிசீலனை செய்து அனுமதி வழங்கியது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்