சி.எம்.டி.ஏ. தொடர்பான தகவல்களை மின்னஞ்சல் மூலம் வெளியே கசிய விட்ட ஊழியர்கள் 2 பேர் மீது போலீசில் புகார்

சென்னை: சி.எம்.டி.ஏ. தொடர்பான தகவல்களை மின்னஞ்சல் மூலம் வெளியே கசிய விட்ட ஊழியர்கள் 2 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிஎம்டிஏ கண்காணிப்பு பொறியாளர் அளித்த புகாரின் பேரில் கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

பேப்பர் கிடங்கில் தீ விபத்து

கீழ்முதலம்பேடு ஊராட்சி அலுவலகத்தின் பழுதடைந்த கட்டிடம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் அச்சம்

கோயில் மாடுகளை காப்பகத்திற்கு அனுப்ப பொதுமக்கள் எதிர்ப்பு