கள்ளச்சாராய விற்பனைக்காகப் பயன்படுத்தப்படும் அனைத்து அசையும், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்திருத்தம் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல்வரின் தொடர் நடவடிக்கைகள், கள்ளச்சாராய மரணங்களுக்கு நிச்சயம் முற்றுப்புள்ளி வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.