சென்னை: மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கவுன்சிலிங் மூலம் வேலை வழங்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலிப் பணியிடங்கள் உள்ள கடைகளில் பணியார்களை நியமிக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையுடன் கவுன்சிலிங் நடத்தி பணியாளர்களை நியமிக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.