மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கவுன்சிலிங் மூலம் வேலை..!!

சென்னை: மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கவுன்சிலிங் மூலம் வேலை வழங்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலிப் பணியிடங்கள் உள்ள கடைகளில் பணியார்களை நியமிக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையுடன் கவுன்சிலிங் நடத்தி பணியாளர்களை நியமிக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்