கடிகாரம் சின்னம்: உச்சநீதிமன்றத்தை நாடிய சரத் பவார்

டெல்லி: அஜித் பவார் தரப்பினர் கடிகாரம் சின்னத்தை பயன்படுத்துவதை தடுக்க சரத் பவார் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.மராட்டிய தேர்தலில் அஜித் பவார் தரப்பு கடிகாரம் சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். புதிய சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க அஜித் பவார் தரப்புக்கு உத்தரவிட வேண்டும் என சரத் பவார் தெரிவித்தார்.

Related posts

கிருஷ்ணகிரி மாணவி பலாத்காரம் : மேலும் ஒருவர் கைது

சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு வாரம் இருமுறை விமான சேவை : முதல்வருக்கு பிரசிடெண்ட் அபூபக்கர் நன்றி

சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்துக : தயாநிதி மாறன் எம்.பி