கிளினிக்கில் தாமதமாக வந்த டாக்டர் மீது சரமாரி தாக்குதல்..!!

புதுச்சேரி: புதுச்சேரி கிளினிக்கில் முன்பதிவு செய்த நிலையில், தாமதமாக வந்த மருத்துவர் மீது காத்திருந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். மருத்துவம் பார்க்க வந்த பெண்கள் உட்பட 3 பேர் மீது கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்