84 நீர்நிலைகளில் படிந்துள்ள களிமண், வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுக்க அனுமதி: அரசிதழில் வெளியீடு

கோவை: 84 நீர்நிலைகளில் படிந்துள்ள களிமண், வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுக்க அனுமதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மண்பாண்ட தொழில், விவசாய நில மேம்பாட்டுக்காக களிமண், வண்டல் மண்ணை இலவசமாக எடுக்க அனுமதி தரப்பட்டுள்ளது. களிமண், வண்டல் மண்ணை எடுத்துக் கொள்ள tnesevai.tn.gov.inல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது