வேலூர் மாவட்டம் ஊசூர் அரசு ஆண்கள் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்களிடையே மோதல்!

வேலூர்: வேலூர் மாவட்டம் ஊசூர் அரசு ஆண்கள் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் மாணவன் ஒருவரை சக மாணவன் பிளேடால் சரமாரியாக தாக்கியுள்ளார். சக மாணவன் தாக்கியதில் காயமடைந்த மாணவன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு மாணவர்களிடையே ஏற்கெனவே பிரச்னை இருந்து வந்ததாகவும் ஆசிரியர்கள் கண்டித்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவு!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கேசவ விநாயகத்தை விசாரிக்க நீதிமன்ற அனுமதி தேவை என்ற உத்தரவு ரத்து செய்தது உச்சநீதிமன்றம்!!

நாட்டை உலுக்கிய மருத்துவர் பலாத்கார கொலை; ஜூனியர் டாக்டர்களின் 42 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது: நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்