அப்போது சாலையோரம் நின்று இருந்த சிலர் ஊர்வலத்தின் மீது கண்ணாடி பாட்டில்கள் மற்றும் கற்களை வீசியதாக கூறப்படுகிறது. அதனால் இருதரப்பினருக்கும் மோதல் வெடித்தது. போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அப்போது சாலையோரம் நின்று இருந்த சிலர் ஊர்வலத்தின் மீது கண்ணாடி பாட்டில்கள் மற்றும் கற்களை வீசியதாக கூறப்படுகிறது. அதனால் இருதரப்பினருக்கும் மோதல் வெடித்தது. போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.